Ticker

6/recent/ticker-posts

Ad Code

நெதர்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் புதிதாக 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு

நெதர்லாந்தில் இருந்து வந்த பயணிகளில் 13 பேருக்கு கொரோனாவின் புதிய உருமாறிய வடிவமான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இங்கிலாந்து ஆம்ஸ்டர்தாம் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மூலம் வந்து இறங்கிய 600க்கும் மேற்பட்ட நெதர்லாந்து பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 61 பேர் கொரோனா பாஸிட்டிவாக கண்டறியப்பட்டனர். இதில் 13 பயணிகளிடம் ஒமிக்ரான் பாதிப்பு காணப்பட்டது.இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments