Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெருவில் புது உச்சம் தொட்ட கொரோனா வைரஸ்

பெரு நாட்டில் கொரோனா பரவல் புது உச்சத்தை தொட்டு உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனாவின் 2-வது அலை வீசி வருகிறது. அங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 11 ஆயிரத்து 260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருவில் 40 சதவீத மக்களுக்கு பிரேசிலில் பரவும் பி1 வகை மாறுபட்ட வைரஸ் தொற்று பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments