Ticker

6/recent/ticker-posts

Ad Code

வெளிநாட்டு தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்குள் நுழைந்துள்ளனர் - ஐநா சபை

ஐஎஸ் கே மற்றும் அல் கொய்தாவின் வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐநாவின் கண்காணிப்பு அறிக்கையில், ஐஎஸ்ஐஎஸ்- கே மற்றும் தாலிபான்களுடன் கூட்டுறவை அல் கொய்தா ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அல் கொய்தா அமைப்பின் பல மூத்த தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதால் அதனை தாலிபான்களுடன் ஒன்றிணைக்க ஹக்கானி நெட்வொர்க் முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments