Ticker

6/recent/ticker-posts

Ad Code

காஷ்மீரில் எல்லை தாண்டி நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் எல்லை தாண்டி, நுழைய முயன்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி வழியாக தீவிரவாதி ஒருவன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றான். இதனைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து அவனை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments