Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெரு: ஆற்றில் 2 படகுகள் மோதி கவிழ்ந்து விபத்து.. 20 பேர் பலி, 50 பேர் மாயம்

பெருவில் ஆற்றில் இரு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 50 பேரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். லோரிடோ  மாகாணத்தின் அமேசான் பகுதியில் பாயும் ஹூவால்லாக ஆற்றில் சென்ற கொண்டு இருந்த இரு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் காணாமல் போன 50 பேரை தேடும் பணி தொடர்ந்து வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments