Ticker

6/recent/ticker-posts

Ad Code

மும்பையிலிருந்து ராஜ்கோட்டுக்கு வந்த விமானத்திற்கு தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்பு

மும்பையில் இருந்து ராஜ்கோட்டுக்கு வந்த விமானத்திற்கு வரவேற்பு தண்ணீரைப் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனம் முதன்முறையாக ராஜ்கோட்டுக்கு சேவையைத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை வந்த விமானத்தின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments