Ticker

6/recent/ticker-posts

Ad Code

மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை 30 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிப்பு

மாநில அரசுகளுக்கு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் இருந்து மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த மார்ச் 31 வரையில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கடனாக சிறப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது 30 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ள போதும், மேலும் 63 ஆயிரம் கோடி ரூபாய்  மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments