Ticker

6/recent/ticker-posts

Ad Code

உத்தரப்பிரதேசத்தில் கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து.. 26 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 26 பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். நேற்று நடக்கவிருந்த உத்தரப் பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் ரத்து செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த வழக்கை சிறப்பு அதிரடிப்படை விசாரிக்கும் என்றும் அம்மாநில அடிப்படைக் கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவேதி தெரிவித்துள்ளார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments