Ticker

6/recent/ticker-posts

Ad Code

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் ; 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் மீட்பு முயற்சிகள்

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ அருகில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்களை மீட்க 24 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடக்கிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் இரவு பகலாக சுரங்கத்தின் நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கப் போராடி வருகின்றனர்.மிகப் பெரிய அளவில் இடிபாடுகள் இருப்பதால் இன்னும் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மீட்புப் பணியில் பின்னடைவு நேரிட்டிருப்பதாக வீரர்கள் தெரிவித்தனர்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments