Ticker

6/recent/ticker-posts

Ad Code

தேர்தலில் தோல்வி திரிணாமூல் தொண்டர்கள் போலீசார் மீது தாக்குதல், கோவாய் மாவட்டத்தில் 144 தடை.!

திரிபுரா மாநிலத்தில் போலீசார் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் கோவாய் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவாய் மாவட்டத்தில் உள்ள தெலியமுரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பொதுமக்கள் 12 பேரும் 3 போலீசாரும் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கோவாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments