Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேற்கு வங்கத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... பெட்ரோல் நிலையங்களில் நூதன முறையில் போராட்டம்!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெட்ரோல் நிலையங்களில் விளக்குகளை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டதாகக் கூறி அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.  பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சுமார் 30 நிமிடங்களுக்கு அனைத்துப் பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments