Ticker

6/recent/ticker-posts

Ad Code

கர்நாடகாவில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில் 33 மாணவர்கள் கொரோனா பாஸிட்டிவ் ஆக உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒரு ஜவகர் நவோதயா என்ற பள்ளியை அதிகாரிகள் மூடவைத்தனர். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அண்மையில் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் 5 நாட்களே வகுப்புகள் நடைபெற்ற போதும்,  10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று பரவியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments