Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியன் வங்கியில் 3 கணக்குகள் மூலம் ரூ.266 கோடி கடன் மோசடி

இந்தியன் வங்கியில் 3 கணக்குகள் மூலமாக கடன் பெற்று 266 கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கிக்கு அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று செயல்படாத கணக்குகளும் மோசடிக் கணக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் பார்டர் செக்போஸ்ட் டெவலப்மென்ட்  லிமிட்டட், புனேயைச் சேர்ந்த சோலாப்பூர் ரோடு டெவலப்மென்ட், மற்றும் சோனாக் ஆகிய மூன்று நிறுவனங்களும் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என்று இந்தியன் வங்கி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments