Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு சிலை... நாள்தோறும் வழிபட்டு வரும் காதல் கணவர்

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் அமைத்து ஒருவர் வழிபட்டு வருகிறார். ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோரின் காதல் மனைவி கீதா கொரோனா பரவலின் 2-வது அலையில் நோய்வாய்பட்டு உயிரிழந்தார். மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், அவரது உருவிலான சிலை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments