Ticker

6/recent/ticker-posts

Ad Code

"கேரளாவில் மீண்டும் பொதுமுடக்கம் தேவையில்லை" -கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் மீண்டும் பொதுமுடக்கம் தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 70 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்தும் 30 லட்சம் டோஸ் கோவாக்ஸின் மருந்தும் வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கேரளாவில் 15 மாவட்டங்களில் பெருந்தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் பொதுமுடக்கம் குறித்து பரிசீலிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ள நிலையில், கேரளாவில் பொதுமுடக்கம் தேவையில்லை என்றும் அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments