Ticker

6/recent/ticker-posts

Ad Code

வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் எப்போது தீர்வு? மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேட்டி

மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தீர்வு காண விவசாய சங்கத்தினர் என்றைக்கு முன்வருகின்றனரோ, அன்றுதான் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது’ என்று கூறினார். மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து கடந்த 4 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments