Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை மத்திய அரசு முடக்குவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டு

மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை நிறுத்தி மக்கள் சேவையை முடக்குவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 சுகாதார நிலைய கட்டத்தை திறந்து வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments