Ticker

6/recent/ticker-posts

Ad Code

மீனவர்களுக்கு அமைச்சகம் அமைப்பதே முதல் வேலை - ராகுல் காந்தி மீண்டும் சர்ச்சை பேச்சு

கேரளாவில், மீனவர்களை சந்தித்து உரையாடிய ராகுல் காந்தி, மீனவர்களுக்கென்று  அமைச்சகம் அமைப்பது தான் தன்னுடைய முதல் வேலை என பேசியதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மீனவர்களுக்கென்று அமைச்சகம் இல்லை என புதுச்சேரியில் ராகுல் பேசியிருந்த நிலையில், மீன்வளத்துறைக்கென்று அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி இருப்பது வியப்பாக உள்ளதாக அந்த துறையின் அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் அதே கருத்தை பேசியிருப்பதற்கு கண்டனம்  தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தி திட்டமிட்டு  மக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments