Ticker

6/recent/ticker-posts

Ad Code

முக கவசம் அணியாமல் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி

மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் முக கவசம் அணியாமல் வழக்கறிஞர் வந்ததால் அவர் ஆஜரான வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் பிரித்விராஜ் சவான் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். கடந்த 22ந்தேதி மேல்முறையீட்டு வழக்கு ஒன்று அவரது விசாரணையின் கீழ் வந்துள்ளது. அப்போது அந்த வழக்கில் ஆஜராக வந்த வழக்கறிஞர் முக கவசம் அணியாமல் நீதிமன்ற அறைக்குள் வந்த தால் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி பிரித்விராஜ் சவான் மறுத்து வேறு ஒரு நாளில் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments