Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்திய கடல்சார் உச்சிமாநாட்டை மார்ச் 2ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்

இந்திய கடல்சார் உச்சிமாநாட்டை மார்ச் 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். மார்ச் 4 வரை இந்திய கடல்சார் உச்சிமாநாடு நடைபெறுகிறது. தொடக்க தினம் அன்று 'மகாராஷ்டிராவில் முதலீட்டு வாய்ப்புகள்' குறித்த அமர்வு நடைபெறுகிறது. துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இணைய தளத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாட்டின் போது 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments